Powered by Blogger.

Wednesday, May 29, 2013

மாஸ்மலோ தயாரிக்கும் முறை!!

தேவையான்  பொருட்கள் :
   சீனி               _500 g
   ஜெலற்றின்         _  30g
   தண்ணீர்           _  2  கப்
   கலரிங்            _  தேவைக்கேற்ப‌
   எலுமிச்சம்  பழம்  _  2 தேக்கரண்டி
   கோன்பிளவர்      _  அளவாக‌


செய்முறை :
 * சீனியை  தண்ணீர்  சேர்த்து  பாகு  காச்சவும்.  பாகு  நூல்  பதம்
       ஆனதும்  வேறொரு  பாத்திரத்தில்  ஊற்றி  ஜெலற்றின்  1/4  கப்
       தண்ணீரில்  கரைத்து  பாகுடன்  சேர்த்து  நன்கு  ஆறவிடவும்.
       பின்  முட்டை  அடி  கருவி  or   கேக்  அடி  கருவியினால்  நன்றாக
       அடிக்கவும்.  பின்  நுரையாக  இறுகும்  பருவத்தில்  கலரிங்
       எலுமிச்சம்  பழத்தையும்   சேர்க்கவும்.
  
   * பின்  ஒரு  தட்டில்  கோன்பிளவரை  லேசாக  தூவி  அத்தட்டில்
       கலவையை  ஊற்றி  குளிரூட்டியில்  வைக்கவும்.  or   தண்ணீர் 
       பாத்திரத்தின்  மேல்  வைக்கவும்.


NOTE  அடிகருவி  கலவையில்  இருந்து  எடுக்கும்  போது  கலவை  சிந்தாமல்
   இருப்பதே  மாஸ்மலோ  பதமாகும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM